விசார சங்கிரகம் – சுய விசாரணை (18)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (18) (18) பக்தர்:   ஆன்ம ஜோதி ஒன்றே ஒன்று, பகுதிகள் இல்லாதது, மொத்தமானது, சுய பிரகாசமானது. அந்த ஆன்ம ஜோதியில், கற்பனைகளான மூன்று நிலைப்பாடுகளின் அனுபவங்கள், மூன்று சரீரங்கள் போன்றவை, எப்படி தோன்றுகின்றன? அவை அப்படி தோன்றினாலும், ஆன்மா மட்டுமே நிரந்தரமாக நிலையாக இருக்கிறது என்பதை ஒருவர்

விசார சங்கிரகம் – சுய விசாரணை (17)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (17) (17) பக்தர்:   இதயத்தில் ஆன்மா பிரம்மமாக பிரகாசிப்பதை ஒருவர் எப்படி அறிவது? மகரிஷி: ஒரு விளக்கின் சுடரினுள் இருக்கும் ஆகாச விண்வெளி, எப்படி சுடரின் உள்ளிலும் வெளியிலும், வித்தியாசமே இல்லாமல், அளவே இல்லாமல் நிரப்புவது அறியப்படுகிறதோ, அதே போல்,  இதயத்தில்,  ஆன்ம-ஜோதியினுள் உள்ள ஞான-விண்வெளி,  அந்த

விசார சங்கிரகம் – சுய விசாரணை (16)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (16) (16) பக்தர்:   தான்மை, ஜீவன், ஆன்மா, பரப்பிரம்மம் – இவற்றை அடையாளம் கண்டு பிடிப்பது எப்படி? மகரிஷி:      உதாரணம்  உதாரணத்தால் விளக்கப் படுவது 1 இரும்புப் பந்து                      

விசார சங்கிரகம் – சுய விசாரணை (15)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (15) (15) பக்தர்:   மனம், புலன் உறுப்புகள் முதலியவைக்கு பார்க்கும் திறன் இருக்கும் போதும், ஏன் அவை பார்க்கப்படும் பொருட்களாகக் கருதப் படுகின்றன? மகரிஷி:      த்ருக் (பார்ப்பவர், அறிபவர்) த்ருஸ்யா (பார்க்கப்படும், அறியப்படும் பொருள்) 1 பார்ப்பவர், அறிபவர் பார்க்கப்படும், அறியப்படும் பொருள் (உதாரணமாக

விசார சங்கிரகம் – சுய விசாரணை (14)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (14) (14) பக்தர்:   சந்நியாசத்தின் அல்லது துறவின் உண்மையான நோக்கம் என்ன? மகரிஷி: சந்நியாசம் (துறவு) என்பது ‘நான்’ எண்ணத்தின் துறவு தானே தவிர, வெளிப்புற பொருட்களை நிராகரிப்பது இல்லை. ‘நான்’ எண்ணத்தைத் துறந்த ஒருவர், தனியாக இருந்தாலும், உலக வாழ்வான சம்சாரத்தின் நடுவில் இருந்தாலும், ஒரே

விசார சங்கிரகம் – சுய விசாரணை (13)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (13) (13) பக்தர்:   பணிகளுக்காக செயல்பாடு இருக்கும் போது, நாம் அதைச் செய்பவரும் இல்லை, அனுபவிப்பவரும் இல்லை. செயல்பாடானது, மனம், வாக்கு, உடல் என்ற இந்த மூன்று கருவிகளால் செய்யப்படுகிறது. இது போல யோசித்தவாறு நாம் பற்றுதல் இல்லாமல் இருக்க முடியுமா? மகரிஷி: ஆன்மாவை தெய்வமாகக் கொண்ட

விசார சங்கிரகம் – சுய விசாரணை (12)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (12) (12) பக்தர்:   பழ வினைகளின் பிராரப்தத்தின் பிரகாரம் பணிகளைச் செய்ய வேண்டிய மனதினால்,  உலகம் சார்ந்த வாழ்வில் கூட, மேற்சொன்ன ஆன்ம சுய சொரூப அனுபவம் பெற முடியுமா? மகரிஷி: ஒரு பிராம்மணர் (பிரம்மனை அறிந்தவர்) நாடகத்தில் பல வேஷங்களில் நடிக்கலாம்; ஆனாலும் தாம் ஒரு

விசார சங்கிரகம் – சுய விசாரணை (11)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (11) (11) பக்தர்:   எப்போதும் நிலையில்லாமல் மாறிக் கொண்டேயிருக்கும் தன்மையுள்ள மனதுக்கு, ஆன்ம ஞானம் கிடைக்க முடியுமா? மகரிஷி: தூய்மை, அறிவு போன்ற பிரகிருதியின் அம்சமான சத்வ குணம் மனதின் இயல்பான தன்மையாதலாலும், மனம் தூய்மையாக மாசில்லாமல் ஆகாயம் போல இருப்பதாலும், மனம் என்று அழைக்கப்படுவது, உண்மையில்,

விசார சங்கிரகம் – சுய விசாரணை (10)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (10) (10) பக்தர்:   முழு பிரபஞ்சமும் மனதின் உருவாக இருந்தால், பிறகு பிரபஞ்சம் ஒரு மாயை தான் என்று பொருளில்லையா? அப்படியானால், பிரபஞ்சத்தின் படைப்பு வேதத்தில் ஏன் குறிப்பிடப்பட்டுள்ளது? மகரிஷி: பிரபஞ்சம் ஒரு வெறும் மாயை தான் என்பதில் துளிக்கூட சந்தேகமில்லை. காட்சியளிக்கும் பிரபஞ்சம் பொய்யானது என்று

விசார சங்கிரகம் – சுய விசாரணை (9)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (9) (9) பக்தர்:   இதயம் அல்லது உள்ளம் என்பது, பிரம்மன் என்னும் வரையற்ற மெய்மையைத் தவிர வேறில்லை என்று எப்படி சொல்ல முடியும்? மகரிஷி: ஆன்மா தனது அனுபவங்களை, கண்களில் உறையும் விழிப்பிலும், தொண்டையில் உறையும் கனவிலும், இதயத்தில் உறையும் ஆழ்ந்த தூக்கத்திலும் அனுபவித்தாலும்,  உண்மையில், அது

விசார சங்கிரகம் – சுய விசாரணை (8)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (8) (8) பக்தர்:   உட்புற உறுப்பான மனம் மட்டுமே ஜீவன், கடவுள், உலகம், இவை எல்லாவற்றின் உருவமாகவும் பிரகாசிக்கிறது, என்று ஏன் சொல்லப்படுகிறது? மகரிஷி: பொருட்களை அறிவதற்கு உதவும் கருவிகளான புலன்கள் வெளிப்புறம் இருப்பதால், அவை வெளிப்புறப் புலன்கள் என்று அழைக்கப் படுகின்றன. மனம் உட்புறம் இருப்பதால்,

விசார சங்கிரகம் – சுய விசாரணை (7)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (7) (7) பக்தர்:   மனம், புத்தி, சித்தம் (நினைவு), தான்மை அகங்காரம் – இவை நான்கும் ஒன்றே தான் என்றால், பின் ஏன் அவற்றிற்கு தனித்தனி இருப்பிடங்கள் குறிப்பிடப் பட்டுள்ளன? மகரிஷி: மனதிற்கு தொண்டையும், புத்திக்கு மனம் அல்லது இதயம் அல்லது உள்ளமும், சித்தத்திற்கு நாபியும், இதயம்

↓
error: Content is protected !!