விசார சங்கிரகம் – சுய விசாரணை (19) (18) பக்தர்: சுய விசாரணையின் குண சிறப்பியல்புகளின் விளக்கத்தை நான் மிகவும் விவரமாக கேட்டுள்ளேன். ஆனாலும், என் மனதில் சிறிதளவு கூட அமைதி அல்லது சாந்தி ஏற்படவில்லை. இதற்குக் காரணம் என்ன? மகரிஷி: மனதில் வலிமையும் ஒருமுக கவனமும் இல்லாதது தான் காரணம். ~~~~~~~~ ஆங்கிலத்திலிருந்து தமிழில்
விசார சங்கிரகம் – சுய விசாரணை (19)








