விசார சங்கிரகம் – சுய விசாரணை (19)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (19) (18) பக்தர்: சுய விசாரணையின் குண சிறப்பியல்புகளின் விளக்கத்தை நான் மிகவும் விவரமாக கேட்டுள்ளேன். ஆனாலும், என் மனதில் சிறிதளவு கூட அமைதி அல்லது சாந்தி ஏற்படவில்லை.  இதற்குக் காரணம் என்ன? மகரிஷி: மனதில் வலிமையும் ஒருமுக கவனமும் இல்லாதது தான் காரணம். ~~~~~~~~ ஆங்கிலத்திலிருந்து தமிழில்

55 – 56. நான் யார்? நான் ஏன் பிறந்தேன்? ஆன்மாவை அறிவது எப்படி?

55 - 56. நான் யார்? நான் ஏன் பிறந்தேன்? ஆன்மாவை அறிவது எப்படி?

55 – 56. நான் யார்? நான் ஏன் பிறந்தேன்? ஆன்மாவை அறிவது எப்படி? ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ஜூன் 18, 1935 உரையாடல் 55. பக்தர்:  ராமா, கிருஷ்ணா என்பது போன்ற புனித நாமங்களை ஜபிப்பதால், அத்வைதம், அதாவது இரண்டில்லாத ஒருமை என்பதை அறிய முடியுமா? மகரிஷி: ஆமாம். பக்தர்:

↓
error: Content is protected !!