சுய காணிக்கை

இளமையில் ஆன்மாவின் தேடல் நடைமுறையில் சாத்தியமா

இளமையில் ஆன்மாவின் தேடல் நடைமுறையில் சாத்தியமா   இப்படி சிலருக்கு சந்தேகம் எழுகிறது. இந்த காலத்தில் இள வயதினர், பணம் பொருள் சேற்பது தான் வாழ்க்கையில் சந்தோஷம் என்று எண்ணிக் கொண்டிருக்கும்…Read More [...]

சொற்பொழிவுகளால் பொழுது போகும்; ஒரு தெய்வீக முன்னிலை வாழ்வின் நோக்கத்தையே மாற்றும்

சொற்பொழிவுகளால் பொழுது போகும்; ஒரு தெய்வீக முன்னிலை வாழ்வின் நோக்கத்தையே மாற்றும் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 284 பக்தர்.: மகரிஷி ஏன் அங்கும் இங்கும் சென்று ஜனங்களுக்கு உண்மையை உபதேசித்து…Read More [...]

ஓம்… ॐ…என்றால் என்ன?

ஓம்… ॐ…என்றால் என்ன? ஓம் என்பது எல்லா உயிர்களிலும் தொடக்கம், நடுவு, இறுதி இவை மூன்றுமாக விளங்குகிறது.     தொடக்கம் மகரிஷியின் விளக்கம் ஓம் என்ற பிரணவ மந்திரத்தைப் போன்ற…Read More [...]

ஆன்ம சொரூபத்தின் முகம்

ஆன்ம சொரூபத்தின் முகம் ஆன்ம சொரூபம் சச்சிதானந்தம் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் ஒரு பக்தருக்கு, வழிகாட்டுதலுக்காகவும், ஊக்கம் அளிப்பதற்காகவும், ஆன்ம சொருபத்தை அறிந்து உணர்ந்தவரும், ஆழ்ந்த அமைதியில் உறைபவருமான ஒரு குருவின்…Read More [...]

ரமணா நீ வேகமாய் வாராய் – பிரார்த்தனை

ரமணா நீ வேகமாய் வாராய் – பிரார்த்தனை பிரார்த்தனை – வசுந்தரா     ரமணா நீ வேகமாய் வாராய் ரமணா நீ வேகமாய் வாராய் வேகமாய் வாராய், வந்தென் குறை…Read More [...]

புனித மந்திரங்கள்

புனித மந்திரங்கள் ரமண மகரிஷியுடன் உரையாடல்களின் 8வது உரையாடலில், மகரிஷி உறைக்கிறார்: “புனித மந்திரங்களை ஜபிக்க ஒருவர் தகுதியுள்ளவராக இருக்க வேண்டும். மேலும் அவர் இத்தகைய மந்திரத்தை சரியான விதத்தில் தீக்ஷை பெற்றிருக்க…Read More [...]

கடவுள் : உருவமுள்ளதா ? உருவமற்றதா?

கடவுள் : உருவமுள்ளதா ? உருவமற்றதா?   இந்து மதம் முதலாவதாக, இந்து மதம் ஒரு “மதம்” இல்லை. அது ஒரு “நிலையான, நேர்மையான வாழ்க்கை வழிமுறை”. ஆனால் பொதுவில் இந்து…Read More [...]

கடவுளை அஞ்ச வேண்டிய அவசியமில்லை

கடவுளை அஞ்ச வேண்டிய அவசியமில்லை   கடவுளை நம்பும் நாடுகளிலும், சமூகங்களிலும், சிறு வயதிலிருந்தே கடவுள் என்றால் பயப்பட வேண்டும் என்ற மரபு இருந்து வருகிறது. யாராவது ஒரு தீமை செய்தால்,…Read More [...]

இந்து மதம் ஒரு வாழ்க்கை வழிமுறை

இந்து மதம் ஒரு வாழ்க்கை வழிமுறை இந்து மதத்தைப் பற்றி சிறிதளவு தெரிந்ததைப் பகிர்ந்துக் கொள்கிறேன். ~ அன்புடன், வசுந்தரா இந்து மதம் உண்மையில் ஒரு மதமில்லை முதலாவதாக, இந்து மதம்…Read More [...]