ரமணர் மேற்கோள் 55
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 619
சந்தோஷம் மனிதருக்கு இயல்பாக இருப்பதால், அவர் சந்தோஷத்தை விரும்புகிறார். அது இயல்பானதாக இருப்பதால், அது பெறப்படுப்பவதில்லை. மனிதரின் முயற்சிகள் துன்பத்தை அகற்றுவதற்காகத் தான் இருக்க முடியும். அது செய்யப்பட்டால், எப்போதும் உள்ள பரிபூரண இன்பம் உணரப்படுகிறது.
ரமணர் மேற்கோள் 55