வேத மந்திர கோஷங்கள்

இந்த புனிதமான மந்திரங்கள் ரமண மகரிஷியின் முன்னிலையில், காலையிலும் மாலையிலும் ஓதப்பட்டன. இவை சக்தி வாய்ந்தவை. இவற்றின் அர்த்தம் புரிந்தாலும் புரியாவிட்டாலும், இவற்றைக் கேட்பதாலேயே புண்ணியமும் நலமும் கிடைக்கும். ரிபு கீதை படிப்பதில் ஒன்றும் புரியவில்லை என்று ஒரு பெண்மணி பக்தர் மகரிஷியிடம் சொன்னபோது, “அதனால் பரவாயில்லை. படித்துக் கொண்டே இருங்கள். நல்ல பலன் கிடைக்கும்”, என்று மகரிஷி பதில் அளித்தார்.

It seems we can’t find what you’re looking for. Perhaps searching can help.

↓
error: Content is protected !!
Scroll to Top