சொற்பொழிவுகளால் பொழுது போகும்; ஒரு தெய்வீக முன்னிலை வாழ்வின் நோக்கத்தையே மாற்றும் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 284 பக்தர்.: மகரிஷி ஏன் அங்கும் இங்கும் சென்று ஜனங்களுக்கு உண்மையை உபதேசித்து சொற்பொழிவுகள் தருவதில்லை? மகரிஷி.: நான் அப்படி செய்யவில்லை என்று உங்களுக்கு எப்படி தெரியும்? உபதேசமும் அறிவுரையும் வழங்குவது என்பது ஒரு மேடையை ஏற்படுத்தி, சுற்றி உள்ள மக்களுக்கு நீண்ட வீராவேசப் பேச்சு தருவதா? அறிவுரை வழங்குவது என்பது எளிய விதத்தில் அறிவை பரப்புவதாகும். அது […]
You are browsing archives for
Category: தனிப்பட்ட விஷயங்கள்
ரமண மகரிஷியுடன் நிகழ்ந்த இந்த உரையாடல்கள் சில தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி உள்ளன. இந்த விஷயங்கள் சில முக்கியமான பிரச்சனைகளைக் கையாள உதவுகின்றன. தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா.