Skip to main content

Will-Power அல்லது மன உறுதி என்ன? அதை எப்

Will-Power அல்லது மன உறுதி என்றால் என்ன? அதை எப்படி பெறுவது?

Will-Power அல்லது மன உறுதி என்றால் என்ன? அதை எப்படி பெறுவது? Will-Power அல்லது மன உறுதி என்பது மிகவும் வசீகரமான விஷயம் தான். ஆனால், அந்த Will-Power என்பது குழப்பமான விஷயமாகவும், சரியாகப் புரிந்துக் கொள்ள முடியாத சிக்கலான விஷயமாகவும் இருந்து வருகிறது.  Will-Power என்ற சொல், சாதாரணமாக இரண்டு விதத்தில் குறிப்பிடப் படுகிறது, அல்லது அறிந்துக் கொள்ளப் படுகிறது. முதல் விதத்தில், Will-Power அல்லது மன உறுதி என்ற சொல், வெளிப்புறமாக, உலகத்தைச் சார்ந்த விதத்தில், […]

மிக உயர்ந்த சக்தியிடம் சரணடையுங்கள்; அது

மிக உயர்ந்த சக்தியிடம் சரணடையுங்கள்; அது உங்கள் செயல்களையும் விளைவுகளையும் பொறுப்பேற்றுக் கொண்டு விடும்

மிக உயர்ந்த சக்தியிடம் சரணடையுங்கள்; அது உங்கள் செயல்களையும் விளைவுகளையும் பொறுப்பேற்றுக் கொண்டு விடும்   ஒரு பண்புள்ள அமெரிக்கர், திரு ஜே. எம். லோரி என்பவர்,  ஆஸ்ரமத்தில் இரண்டு மாதமாக தங்கிக்கொண்டிருக்கிறார். அவர் கேட்டார்: நான் இன்று இரவு இங்கிருந்து செல்கிறேன். இந்த இடத்தை விட்டு மனமில்லாமல் அகலுவதற்கு என் மனம் மிகவும் துன்புறுகிறது. ஆனால் நான் அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும். நான் மகரிஷியிடம் ஒரு அறிவுரை கேட்கிறேன். என்னைப் பற்றி என்னை விடக் கூட […]

சரணாகதி என்றால் என்ன? எப்படி செய்வது?

What is Surrender? How to do it?

சரணாகதி என்றால் என்ன? எப்படி செய்வது? உரையாடல் 503. ஒரு அமெரிக்க பக்தர் மகரிஷியிடம் கேட்டார் : நான் குருவாகிய தங்களிடமிருந்து அகன்று இருக்கும்போது செயல்படுவதற்காக ஒரு உபதேசம் வேண்டுகிறேன். மகரிஷி அவரிடம் சொன்னார் : நீங்கள் கற்பனை செய்துக் கொண்டிருப்பது போல், குரு உங்களுக்கு வெளியில் இல்லை. அவர் உங்களுக்குள் இருக்கிறார். உண்மையில் அவர் ஆன்மாவே தான். இந்த உண்மையை உணருங்கள். அவரை உங்களுக்குள் நாடி அவரை அங்கு கண்டுபிடியுங்கள். பிறகு நீங்கள் எப்போதும் இடைவிடாமல் […]

சரணாகதி என்பது தனது சொந்த மூலமுதலான சொரூ

Surrender is to one's own original Being

சரணாகதி என்பது தனது சொந்த மூலமுதலான சொரூபத்திற்கு செய்வதாகும் ரமண மகரிஷியுடன் உரையாடல் உரையாடல் 208 ஒருவர் தன்னைச் சரணடைந்துக் கொண்டால் அதுவே போதும். சரணாகதி என்பது தனது சொந்த மூலமுதலான அசலான சொரூபத்திற்கு தன்னை ஒப்படைத்து விடுவதாகும். இத்தகைய மூலாதாரத்தை உங்களுக்கு வெளியே எங்கோ உள்ள ஒரு கடவுள் என்று கற்பனை செய்துக் கொண்டு உங்களையே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். உங்களது மூலாதாரம் உங்களுக்குள்ளேயே இருக்கிறது. அதனிடம் உங்களை விட்டுக் கொடுத்து விடுங்கள். அதன் பொருள் என்னவென்றால், நீங்கள் […]

சரணடையுங்கள், பிறகு உங்களுக்கு கவலைகள் எ

Surrender and you no longer have any cares

சரணடையுங்கள், பிறகு உங்களுக்கு கவலைகள் எதுவுமே கிடையாது ~~~~~~~~ உரையாடல் 43. திரு டி. ராகவையா, புதுக்கோட்டை மாநிலத்தின் திவான் மகரிஷியிடம் கேட்டார். இந்த உலகத்தின் மீது  மனிதர்களான எங்களுக்கு ஏதாவது ஒரு துயரம் அல்லது கவலை இருந்துக்கொண்டே உள்ளது. அதிலிருந்து மீள்வது எப்படி என்று தெரிவதில்லை. கடவுளைப் பிரார்த்திக்கிறோம். ஆனாலும் திருப்தி அடைவதில்லை. நாங்கள் என்ன செய்வது? மகரிஷி.: கடவுளை நம்புங்கள். பக்தர்.: நாங்கள் சரணடைகிறோம்; ஆனால் உதவி கிடைப்பதில்லை.  மகரிஷி.: ஆமாம். நீங்கள் சரணடைந்திருந்தால், […]

சரணைடையுங்கள் எல்லாம் சரியாகி விடும்

Surrender and all will be well

சரணைடையுங்கள் எல்லாம் சரியாகி விடும்   ஒரு மகாராணி அடங்கிய குரலில் மென்மையாகவும் ஆனால் தெளிவாகக் கேட்கும்படியும் பேசினாள். பக்தர்.: “மகராஜ் ஜி, உங்களைப் பார்க்கும் நல்ல பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது. உங்களைக் காணும் மகிழ்ச்சி என் கண்களுக்கு உள்ளன. உங்கள் குரலைக் கேட்கும் மகிழ்ச்சி என் காதுகளுக்கு உள்ளன.  ஒரு மனிதர் விரும்புவது எல்லாம் கிடைக்கும் அதிர்ஷ்டம் எனக்கு இருக்கிறது. “ மகாராணியின் குரல் தழுதழுத்தது. மிகவும் கடினத்துடன் மனதை வலிமையாக்கிக் கொண்டு அவள் தொடர்ந்து […]

 
↓
error: Content is protected !!