ரமணர் மேற்கோள் 56
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 619
ஆன்மாவைத் தவிர்த்தவை, பேரின்பத்தைத் தவிர்த்தவையை, அல்லது துயரத்தை ஒத்ததாகும். மூலாதார பேரின்பம் ஆன்மாவைத் தவிர்த்தவையால் மறைக்கப் படுகிறது. துக்க நாசம் = சுகப் பிராப்தி. அதாவது துன்பத்தை இழப்பது, இன்பத்தைப் பெறுவதாக மதிப்பிடப்படுகிறது. துன்பத்துடன் கலந்த இன்பம், துன்பம் தான். துயரம் அகற்றப்படும்போது, எப்போதும் உள்ள பேரின்பம் பெறப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. துன்பத்தில் முடியும் இன்பம், துன்பம் தான்.
ரமணர் மேற்கோள் 56