32. அந்த பிரம்மாண்டமான சக்தியை நம்புங்கள்

Talk 32. Trust that huge power

32. அந்த பிரம்மாண்டமான சக்தியை நம்புங்கள் ஒரு வருகையாளருடன் உரையாடல். பக்தர்: புனிதர்களான திரு சைதன்யரும், திரு ராமகிருஷ்ணரும் கடவுளுக்கு முன்னால் கண்ணீர் சிந்தி வெற்றி அடைந்தனர். இந்த பாதை தான் பின்பற்றப் பட வேண்டும், இல்லையா? மகரிஷி: ஆமாம். அவர்களை அந்த அனுபவங்களில் எல்லாம் ஒரு மிகவும்  பலமான சக்தி இழுத்துச் சென்றுக் கொண்டிருந்தது.

விசார சங்கிரகம் – சுய விசாரணை (13)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (13) (13) பக்தர்:   பணிகளுக்காக செயல்பாடு இருக்கும் போது, நாம் அதைச் செய்பவரும் இல்லை, அனுபவிப்பவரும் இல்லை. செயல்பாடானது, மனம், வாக்கு, உடல் என்ற இந்த மூன்று கருவிகளால் செய்யப்படுகிறது. இது போல யோசித்தவாறு நாம் பற்றுதல் இல்லாமல் இருக்க முடியுமா? மகரிஷி: ஆன்மாவை தெய்வமாகக் கொண்ட

விசார சங்கிரகம் – சுய விசாரணை (12)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (12) (12) பக்தர்:   பழ வினைகளின் பிராரப்தத்தின் பிரகாரம் பணிகளைச் செய்ய வேண்டிய மனதினால்,  உலகம் சார்ந்த வாழ்வில் கூட, மேற்சொன்ன ஆன்ம சுய சொரூப அனுபவம் பெற முடியுமா? மகரிஷி: ஒரு பிராம்மணர் (பிரம்மனை அறிந்தவர்) நாடகத்தில் பல வேஷங்களில் நடிக்கலாம்; ஆனாலும் தாம் ஒரு

விசார சங்கிரகம் – சுய விசாரணை (11)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (11) (11) பக்தர்:   எப்போதும் நிலையில்லாமல் மாறிக் கொண்டேயிருக்கும் தன்மையுள்ள மனதுக்கு, ஆன்ம ஞானம் கிடைக்க முடியுமா? மகரிஷி: தூய்மை, அறிவு போன்ற பிரகிருதியின் அம்சமான சத்வ குணம் மனதின் இயல்பான தன்மையாதலாலும், மனம் தூய்மையாக மாசில்லாமல் ஆகாயம் போல இருப்பதாலும், மனம் என்று அழைக்கப்படுவது, உண்மையில்,

விசார சங்கிரகம் – சுய விசாரணை (10)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (10) (10) பக்தர்:   முழு பிரபஞ்சமும் மனதின் உருவாக இருந்தால், பிறகு பிரபஞ்சம் ஒரு மாயை தான் என்று பொருளில்லையா? அப்படியானால், பிரபஞ்சத்தின் படைப்பு வேதத்தில் ஏன் குறிப்பிடப்பட்டுள்ளது? மகரிஷி: பிரபஞ்சம் ஒரு வெறும் மாயை தான் என்பதில் துளிக்கூட சந்தேகமில்லை. காட்சியளிக்கும் பிரபஞ்சம் பொய்யானது என்று

↓
error: Content is protected !!