33. உலகம் மாயையா அல்லது மெய்மையா

Talk 33. Is the World an Illusion or is it Reality

33. உலகம் மாயையா அல்லது மெய்மையா ஒரு வருகையாளருடன் உரையாடல். பக்தர்: “மிக உயர்ந்த ஆன்ம சுய சொரூபம் (பிரம்மம்) மெய்மையாகும். உலகம்  மாயையாகும்” என்பது திரு சங்கராசாரியாரின் வழக்கமான வாக்கியமாகும். ஆனால், வேறு சிலர், “உலகம் மெய்மை தான்” என்று சொல்கிறார்கள். இதில் எது உண்மை? மகரிஷி: இரண்டு வாக்கியங்களும் உண்மை தான். அது ஆன்மீக

விசார சங்கிரகம் – சுய விசாரணை (16)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (16) (16) பக்தர்:   தான்மை, ஜீவன், ஆன்மா, பரப்பிரம்மம் – இவற்றை அடையாளம் கண்டு பிடிப்பது எப்படி? மகரிஷி:      உதாரணம்  உதாரணத்தால் விளக்கப் படுவது 1 இரும்புப் பந்து                      

விசார சங்கிரகம் – சுய விசாரணை (15)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (15) (15) பக்தர்:   மனம், புலன் உறுப்புகள் முதலியவைக்கு பார்க்கும் திறன் இருக்கும் போதும், ஏன் அவை பார்க்கப்படும் பொருட்களாகக் கருதப் படுகின்றன? மகரிஷி:      த்ருக் (பார்ப்பவர், அறிபவர்) த்ருஸ்யா (பார்க்கப்படும், அறியப்படும் பொருள்) 1 பார்ப்பவர், அறிபவர் பார்க்கப்படும், அறியப்படும் பொருள் (உதாரணமாக

Upadesa Saram – Esencia de Enseñanzas – 19 a 21

Upadesa Saram - Esencia de Enseñanzas - 19 a 21

Upadesa Saram – Esencia de Enseñanzas – 19 a 21 Ramana Maharshi : Esencia de Enseñanzas  (Essence of Teachings) Sanskrit Verses, English Meaning and Spanish Translation   उपदेश सारम – रमणा 19 अहमयं कृतो भवति चिन्वतः | अयि पतात्यहं निजविचारनम

குடும்ப பந்தம் என்றால் என்ன? அதிலிருந்து விடுபடுவது எப்படி?

What is family bondage? How to get release from it?

குடும்ப பந்தம் என்றால் என்ன? அதிலிருந்து விடுபடுவது எப்படி?   ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ~~~~~~~~ உரையாடல் 524 ஒரு யாத்ரீகர் கேட்டார்: நான் ஒரு குடும்பஸ்தன். குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு விடுவிப்பு கிடைக்க முடியுமா? அப்படி முடியுமானால், அது எப்படி? மகரிஷி: சரி,  குடும்பம் என்றால் என்ன? யாருடைய குடும்பம்? இந்த கேள்விகளுக்கு பதில்கள்

விசார சங்கிரகம் – சுய விசாரணை (14)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (14) (14) பக்தர்:   சந்நியாசத்தின் அல்லது துறவின் உண்மையான நோக்கம் என்ன? மகரிஷி: சந்நியாசம் (துறவு) என்பது ‘நான்’ எண்ணத்தின் துறவு தானே தவிர, வெளிப்புற பொருட்களை நிராகரிப்பது இல்லை. ‘நான்’ எண்ணத்தைத் துறந்த ஒருவர், தனியாக இருந்தாலும், உலக வாழ்வான சம்சாரத்தின் நடுவில் இருந்தாலும், ஒரே

↓
error: Content is protected !!