ரமணாஸ்ரம கடிதங்கள்
21. திடமான ஞானம்
திடமான ஞானம் திரு எல்லப்பச் செட்டியார் என்னும் செல்வாக்கான இந்து, சென்னை மாநிலத்தின் சட்டமியற்றும் மன்றத்தின் உறுப்பினர் ஆவார். அவர் கேட்டார்: ‘கேட்பதனால் பிறக்கும் ஞானம் திடமில்லை; ஆனால் தியானத்தால் பிறக்கும் ஞானம் திடமானது’ – என்று ஏன் சொல்லப்படுகிறது?” மகரிஷி.: அதற்கு மாறாக, ‘கேள்விப்பட்ட (பரோக்ஷ) ஞானம் திடமில்லை; ஆனால் தனது சொந்த அனுபவத்தால் பிறக்கும் (அபரோக்ஷ)
Talk 21. Firm Knowledge
Firm Knowledge Mr. Ellappa Chettiar, a member of the Legislative Council of Madras Presidency and an influential Hindu, asked: “Why is it said that the knowledge born of hearing is not firm, whereas that born of contemplation is firm?” Maharshi.:
ரமணர் மேற்கோள் 45
ரமணர் மேற்கோள் 45 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 197 இந்த ‘நான் – எண்ணம்’ எழும்பிய பிறகு தான், மற்ற எண்ணங்கள் எல்லாம் எழும்புகின்றன. எனவே, ‘நான் – எண்ணம்’ தான் ‘மூல – எண்ணம்’. வேரை அடியோடு களைந்து எறிந்து விட்டால், அதே சமயத்தில் மற்றவை எல்லாமும் பிடுங்கப்படுகிறது. எனவே, ‘நான்’ என்பதன்
Cita de Ramana 33
Cita de Ramana 33 Enseñanzas de Ramana Maharshi Conversaciones con Ramana Conversacaion 268 D.: ¿Cómo discernir el ego de ‘Yo-Yo’ Perfecto? M.: Esto que se eleva y caídas es el proceso transitorio ‘yo’. Esto que no tiene ni el origen, ni final
ரமணர் மேற்கோள் 44
ரமணர் மேற்கோள் 44 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 197 உலகம் உங்களிடம், “நான் உலகம்” என்று சொல்கிறதா? உடல், “நான் உடல்” என்று சொல்கிறதா? “இது உலகம்”, “இது உடல்” என்றெல்லாம் நீங்கள் தான் சொல்கிறீர்கள். இவையெல்லாம் உங்கள் கருத்துக்கள் மட்டுமே தான். நீங்கள் யார் என்று கண்டுபிடித்துக் கொள்ளுங்கள். அதற்குப் பிறகு உங்கள்
ரமணர் மேற்கோள் 43
ரமணர் மேற்கோள் 43 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 197 பக்தர்: உலகம், மனிதர், கடவுள் – இவைகளின் இறுதி முடிவான உண்மைத் தன்மையை நாம் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டாமா? மகரிஷி: அவையெல்லாம் ‘நான்’ என்னும் தான்மையின் கருத்துக்கள். ‘நான்-எண்ணம்’ வந்த பின்னர் தான் அவை எழுகின்றன. ஆழ்ந்த தூக்கத்தில் அவற்றைப் பற்றி நினைக்கிறீர்களா? ஆழ்ந்த தூக்கத்தில்
கிருகஸ்தர் ஆன்ம ஞானம் பெற முடியுமா
கிருகஸ்தர் ஆன்ம ஞானம் பெற முடியுமா பக்தர்: மோட்சத்திற்காக உள்ள திட்டத்தில் கிருகஸ்தர் எப்படி செயல்பட வேண்டும்? விமோசனம் பெற அவர் ஒரு சந்நியாசி ஆகத்தான் வேண்டுமா? மகரிஷி: நீங்கள் ஒரு கிருகஸ்தர் என்று ஏன் நினைக்கிறீர்கள்? நீங்கள் வேளியேறி சந்நியாசியாக ஆனால், சந்நியாசி என்ற எண்ணங்கள் இதே போல உங்களை தொல்லைப்படுத்தும். நீங்கள் தொடர்ந்து
Cita de Ramana 32
Cita de Ramana 32 Enseñanzas de Ramana Maharshi Conversaciones con Ramana Conversacaion 220 Devoto: ¿Cómo comenzar contemplación? Su Gracia es necesaria para ello. Maharshi: La Gracia siempre está allí. Dispassion no puede ser adquirido, ni la realización de la Verdad, ni inherence en
Cita de Ramana 31
Cita de Ramana 31 Enseñanzas de Ramana Maharshi Conversaciones con Ramana Conversacaion 485 Meditación, devoción, cantando etcetera., son ayudas para evitar la multiplicidad de pensamientos. Un pensamiento solo prevalece que demasiado finalmente se disuelve en el Mí.
Cita de Ramana 30
Cita de Ramana 30 Enseñanzas de Ramana Maharshi Conversaciones con Ramana Conversacaion 485 La práctica consiste en la retirada dentro del Mí cada vez es molestado por el pensamiento. No es la concentración o la destrucción de la mente, pero la retirada en
20. தனிமை, மௌனம், சித்திக்கள்
தனிமை, மௌனம், சித்திக்கள் ஜனவரி 29, 1935 திரு க்ரான்ட் டப் கேட்டார்: நினைவும், மறதியும் எங்கே உள்ளது? மகரிஷி: மனதில் (சித்தம்). ஜனவரி 30, 1935 திரு எவன்ஸ் வென்ட்ஸ்: ஒரு ஞானிக்கு தனிமை அவசியமா? மகரிஷி.: தனிமை மனிதனின் மனதில் உள்ளது. ஒருவர் அடர்ந்த உலகில் இருந்துக்கொண்டே மனதில் அமைதியை நிலை நிறுத்தி