Cita de Ramana 25 Palabras de Gracia ¿Quién soy yo? La verdad es que cada vez nuestros deseos son realizados, la mente, dando vuelta a su fuente, sólo experimenta que la felicidad que es natural para el Mí.
ரமணர் மேற்கோள் 38
ரமணர் மேற்கோள் 38 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 196 ‘நான்’ என்னும் உணர்வு ஒரு உருவுடன் இணைந்திருக்கிறது; ஒருவேளை உடலுடன். தூய ஆன்மாவுடன் எதுவும் இணைந்திருப்பதில்லை. ஆன்மா எதனுடனும் இணையாது உள்ள தூய உண்மை சுயநிலை. அதன் பிரகாசத்தில் தான், உடல், ‘நானுணர்வு’ முதலிய எல்லாம் ஒளிர்கின்றன. எண்ணங்களையெல்லாம் அசைவற்று நிறுத்திய பின், தூய
Cita de Ramana 24
Cita de Ramana 24 Palabras de Gracia ¿Quién soy yo? Esto que es Felicidad también es el Mí. La Felicidad y el Mí no es distinta y se separa, pero es misma. Y Que solo es verdadero. En el no solo de
ரமணர் மேற்கோள் 37
ரமணர் மேற்கோள் 37 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 197 பக்தர்: ‘நான்’ எப்போதும் – இங்கே, இப்போது உள்ளேன் என்றால், நான் ஏன் அதை உணரவில்லை? மகரிஷி: விஷயம் அது தான். அது உணரப்படவில்லை என்று யார் சொல்கிறது? உண்மையான ‘நான்’ சொல்கிறதா, அல்லது பொய்யான ‘நான்’ சொல்கிறதா? விசாரணை செய்யுங்கள்; அது பொய்யான
ஆன்ம அனுபவத்தின் மிக்க உயர்வான குறிக்கோள்
ஆன்ம அனுபவத்தின் மிக்க உயர்வான குறிக்கோள் பக்தர்: மனிதனுக்கு ஆன்ம அனுபவத்தின் மிக்க உயர்வான குறிக்கோள் என்ன? மகரிஷி: ஆன்ம சுயநிலையை அறிதல், ஆன்ம ஞானம். பக்தர்: மணமானவர் ஆன்ம சுயநிலையை அறிய முடியுமா? மகரிஷி: நிச்சயமாக! மணமானவரோ, மணமாகாதவரோ, ஒருவர் ஆன்ம சுயநிலையை அறியலாம்; ஏனெனில், ‘அது’ இங்கே, இப்போது, உள்ளது. அப்படி
ரமணர் மேற்கோள் 36
ரமணர் மேற்கோள் 36 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 197 நீங்கள் தவறான ‘நான்’ உணர்வை நீக்க வேண்டிய அவசியமில்லை. ‘நான்’ எப்படி தன்னையே நீக்க முடியும்? நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், அதன் மூலத்தைக் கண்டு பிடித்து, அதில் உறைய வேண்டும், அவ்வளவு தான். அவ்வளவு தூரம் தான் உங்கள் முயற்சிகள் செல்ல முடியும். அதற்குப்
17 A. ஆங்கிலேய அறிஞரின் கேள்விகள்
ஆங்கிலேய அறிஞரின் கேள்விகள் திரு W. Y. எவன்ஸ்-வென்ட்ஸ் என்பவர், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் கலாசாலையில் ஒரு ஆங்கிலேய அறிஞர். அவர் திரு பால் ப்ரன்ட்டன் கொடுத்த ஒரு அறிமுகக் கடிதத்துடன் மகரிஷியைச் சந்திக்க வந்தார். பயணத்தால் மிகவும் களைப்படைந்ததால், அவருக்கு ஓய்வு தேவைப்பட்டது. அவர் பாரத நாட்டுக்கு பல முறை வந்திருப்பதால், இந்திய வாழ்க்கை வழிமுறைகளில்
Talk 17 A. English Scholar’s Questions
English Scholar’s Questions Mr. W. Y. Evans-Wentz, an English research scholar of Oxford University, brought a letter of introduction from Mr. Brunton and arrived on a visit. He was tired after his journey and required rest. He is quite accustomed
Cita de Ramana 23
Cita de Ramana 23 Sri Ramana Maharshi Conversaciones con Ramana Conversacaion 524 Los pensamientos son suyos. Deben su misma existencia a usted. Puede entretener estos pensamientos o abandonarlos. El primero es la servidumbre y el segundo es la liberación.
நிறைந்த ஒளி
நிறைந்த ஒளி திரு டி. பி. ராமச்சந்திர அய்யர், ரமண மகரிஷி அருளிய ‘உள்ளது நற்பது’ என்ற தெய்வீகக் கவிதையின் முதல் வரிசையில் உள்ள ‘ஆர் ஒளி’ என்ற சொல்லின் பொருளைப் பற்றி பகவானிடம் கேட்டார். பகவான்: ‘ஆர் ஒளி’ என்றால் ‘நிறைந்த ஒளி’ என்று பொருள். அது நாம் இந்த உலகத்தை எல்லாம் காணும்
All-Pervading Light
All-Pervading Light Mr. T.P. Ramachandra Aiyar asked Bhagavan about the meaning of ‘all-pervading light’ in the first stanza of ‘Forty Verses on Reality’. Bhagavan: ‘All-pervading Light’ means the ‘Light that fills up everything’. It refers to that light of the mind (manas)
ரமணர் மேற்கோள் 35
ரமணர் மேற்கோள் 35 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 197 ‘நான்’ என்பது எப்போதும் உள்ளது – ஆழ்ந்த தூக்கத்திலும், கனவிலும், விழிப்பிலும். தூக்கத்தில் உள்ளவரே தான் இப்போது பேசுபவரும். ‘நான்’ என்ற உணர்வு எப்போதும் உள்ளது. இல்லையெனில், உங்கள் உள்ளமையை நீங்கள் மறுக்கிறீர்களா? நீங்கள் மறுக்கவில்லை. “நான் உள்ளேன்” என்று சொல்கிறீர்கள். யார் உள்ளது