ரமணர் மேற்கோள் 36
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 197
நீங்கள் தவறான ‘நான்’ உணர்வை நீக்க வேண்டிய அவசியமில்லை. ‘நான்’ எப்படி தன்னையே நீக்க முடியும்? நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், அதன் மூலத்தைக் கண்டு பிடித்து, அதில் உறைய வேண்டும், அவ்வளவு தான். அவ்வளவு தூரம் தான் உங்கள் முயற்சிகள் செல்ல முடியும். அதற்குப் பிறகு, ‘கடந்து உள்ளது’, தானே கவனித்துக் கொள்ளும். அங்கு உங்கள் நிலை செயலற்றது, உதவியற்றது. எந்த முயற்சியும் ‘அதை’ அடைய முடியாது.
ரமணர் மேற்கோள் 36