17 D. போரும் கடுங்குற்றமும்

War and Crime

போரும் கடுங்குற்றமும் திரு எவன்ஸ் வென்ட்ஸ் உயிர் இழப்பு பற்றி கேட்டார்.  பக்தர்.: கடவுள் எல்லாவற்றிலும் உறைந்து இருப்பதால், யாரும் எவ்வித உயிரையும் அழிக்கக்கூடாது. சமூகம் ஒரு கொலைகாரனின் உயிரை எடுப்பது சரியா? அரசாங்கம் கூட அப்படி செய்யலாமா? கிறிஸ்துவ நாடுகள் கூட அது தவறு என்று நினைக்க ஆரம்பித்துள்ளன.  மகரிஷி.: கொலைகாரனை கொலை செய்யும்படி

ரமணா நீ வேகமாய் வாராய் – பிரார்த்தனை

Ramana come quickly

ரமணா நீ வேகமாய் வாராய் – பிரார்த்தனை பிரார்த்தனை – வசுந்தரா     ரமணா நீ வேகமாய் வாராய் ரமணா நீ வேகமாய் வாராய் வேகமாய் வாராய், வந்தென் குறை தீராய் வந்தென் மன இருளில், விளக்கேற்றி ஒளி தருவாய் அருணசல சிவ, வேங்கட ரமணா அகில லோக, பரம்பிரம்ம ஸ்வரூபா (ரமணா) அன்பர்கள்

ரமணர் மேற்கோள் 40

ரமணர் மேற்கோள் 40

ரமணர் மேற்கோள் 40 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 196 பக்தர்: ‘நான்’ எங்கே உள்ளது என்று தேடினால், காண்பதற்கு ஒன்றுமே இல்லையே. மகரிஷி: உங்களை உடலுடனும், பார்வையைக் கண்களுடனும் இணைத்து வைத்து பழக்கமாகியிருப்பதால், ஒன்றுமே காணவில்லை என்று சொல்கிறீர்கள். பார்ப்பதற்கு என்ன இருக்கிறது? பார்க்க யார் இருக்கிறார்? எப்படிப் பார்ப்பது? ஒரே ஒரு ஆன்மா

ரமணர் மேற்கோள் 39

ரமணர் மேற்கோள் 39

ரமணர் மேற்கோள் 39 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 196 தூக்கத்திலிருந்து விழித்த உடனேயே, உலகத்தை உணர்வதற்கு முன்னால், அந்த தூய ‘நான்-நான்’ உள்ளது. தூங்காமலும், எண்ணங்கள் உங்களை ஆட்கொள்ள விடாமலும், ‘அதை’ பிடித்துக் கொள்ளுங்கள். ‘அது’ உறுதியாகப் பிடித்துக் கொள்ளப் பட்டால், உலகம் காட்சியளித்தாலும் கூட பரவாயில்லை. காண்பவர் நிகழ்வுகளால் பாதிக்கப் படாமல் இருப்பார். 

17 C. வேலை, பயிற்சி, பிரம்மச்சரியம்

Work, Practice, Celibacy

வேலை, பயிற்சி, பிரம்மச்சரியம் திரு எவன்ஸ் வென்ட்ஸ், பெரும்பாலும் யோகப் பயிற்சியின் முன்னோட்டமான அடிப்படைகளைப் பற்றிய கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். அவற்றிற்கெல்லாம் மகரிஷி, எல்லொருக்கும் குறிக்கோள் ஆன்ம சுயநிலை அறிவது; அதற்கு யோகப்பயிற்சி துணைப்பொருள்; அடிப்படைகள் எல்லாம் யோகப்பயிற்சிக்குத் துணைப் பொருட்கள், என்று பதிலளித்தார்.   பக்தர்.: ஆன்ம ஞானத்திற்கு வேலை அல்லது தொழில் ஒரு தடங்கலா?  மகரிஷி.: இல்லை. ஒரு

17 B. ஆங்கிலேய அறிஞர் மேலும் கேள்விகள் கேட்கிறார்

English scholar asks more questions

ஆங்கிலேய அறிஞர் மேலும் கேள்விகள் கேட்கிறார் பக்தர்.: ஆழ்நிலை தியானம் செய்ய தகுந்த நேரம் எது? மகரிஷி: நேரம் என்றால் என்ன? பகதர்.: அது என்னவென்று எனக்குச் சொல்லுங்கள்! மகரிஷி.: நேரம் ஒரு கருத்து தான். உண்மை சுயநிலை ஒன்று தான் உள்ளது. அது என்னவென்றெல்லாம் நீங்கள் நினைக்கிறீர்களோ, அது போலவே அது காணப்படுகிறது. அதை

↓
error: Content is protected !!