ரமணர் மேற்கோள் 47
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 146
ஆன்மாவை நான் என்னும் தான்மையாகப் பார்த்தால், நாம் தான்மை ஆகிறோம். அதை மனமாகப் பார்த்தால், நாம் மனமாகிறோம். அதை உடலாகப் பார்த்தால், நாம் உடலாகிறோம். எண்ணம் தான் பலவிதத்தில் இத்தகைய உறைகளை உருவாக்குகிறது.
ரமணர் மேற்கோள் 47