Who Am I - Introduction
நான் யார்? (1 - 8)

நான் யார்? – முன்னுரை

ஸ்ரீ ரமண பகவான் அருண்மொழி

(வினா-விடை வடிவம்)

முன்னுரை

பூமியின் ஹ்ருதயமும் நினைக்க முக்தி தரவல்லதுமான ஸ்ரீ அருணாசலத்தில் விரூபாக்ஷ குகையில் பகவான் ஸ்ரீ ரமண மஹர்ஷிகளது அருந்தவ மோனத்தால் அவர்பால் ஈர்க்கப்பெற்ற பக்தர்கள் பலருள் ஒருவரான சிவப்பிரகாசம் பிள்ளை என்னும் அன்பர் 1901, 1902-ல் மஹரிஷிகளை அணுகி, உண்மையை உணர்ந்தபடி தமக்குபதேசிக்கும்படி வினயத்துடன் வேண்டிக் கேட்ட வினாக்கட்கு, மஹர்ஷிகள் அவ்வப்போது தமிழில் விடை எழுதித் தந்த இந்நூல் பதிப்பிக்கப்பெற்று வெளியிடப்படுகின்றது.

 

 

 

 

நான் யார்? (1 - 8)
நான் யார் ? – முன்னுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!