ரமணர் மேற்கோள் 59 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 222 ‘நான்-எண்ணம்’ என்பதன் மூலாதாரத்தைத் தேடுங்கள். அது மட்டுமே தான் ஒருவர் செய்ய வேண்டும். பிரபஞ்சமே ‘நான்-எண்ணாத்தால்’ தான் இருக்கிறது. அது முடிவடைந்தால், துன்பத்திற்கும் முடிவு வருகிறது. மூலாதாரத்தைத் தேடி கண்டுபிடித்தால் தான் ‘பொய்யான-நான்’ முடிவடையும்.
ரமணர் மேற்கோள் 58
ரமணர் மேற்கோள் 58 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 118 நிஷ்காம கர்மா (தன்னலமற்ற காரியம்) என்றால் என்ன? வேலூரில் உள்ள ஊர்ஹீஸ் கல்லூரியின் தெலுங்கு பண்டிதர், திரு ரங்காச்சாரி, நிஷ்காம கர்மாவைப் பற்றி கேட்டார். பதில் ஒன்றும் அளிக்கப்படவில்லை. சிறிது நேரம் கழித்து, பகவான் மலையின் மீது சென்றார்; பண்டிதர் உள்பட சிலர் அவரைப்
Cita de Ramana 36
Cita de Ramana 36 Enseñanzas de Ramana Maharshi Conversaciones con Ramana Conversacaion 197 No tiene que eliminar el mal ‘yo’. ¿Cómo se puede ‘yo’ eliminar a sí mismo? Todo lo que tiene que hacer debe averiguar su origen y cumplir allí. Sus esfuerzos sólo puede
ரமணர் மேற்கோள் 57
ரமணர் மேற்கோள் 57 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 453 சரி, தவறு, இவை என்ன? ஒரு விஷயத்தை சரியானது என்றோ தவறானது என்றோ மதிப்பிட ஒரு நியமம் ஏதும் கிடையாது. அவரவரது இயல்பின்படியும், சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறும், அபிப்ராயங்கள் வித்தியாசப் படுகின்றன. அவை கருத்துக்களே தவிர வேறொன்றுமில்லை. அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். ஆனால் எண்ணங்களை
ரமணர் மேற்கோள் 56
ரமணர் மேற்கோள் 56 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 619 ஆன்மாவைத் தவிர்த்தவை, பேரின்பத்தைத் தவிர்த்தவையை, அல்லது துயரத்தை ஒத்ததாகும். மூலாதார பேரின்பம் ஆன்மாவைத் தவிர்த்தவையால் மறைக்கப் படுகிறது. துக்க நாசம் = சுகப் பிராப்தி. அதாவது துன்பத்தை இழப்பது, இன்பத்தைப் பெறுவதாக மதிப்பிடப்படுகிறது. துன்பத்துடன் கலந்த இன்பம், துன்பம் தான். துயரம் அகற்றப்படும்போது, எப்போதும்
ரமணர் மேற்கோள் 55
ரமணர் மேற்கோள் 55 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 619 சந்தோஷம் மனிதருக்கு இயல்பாக இருப்பதால், அவர் சந்தோஷத்தை விரும்புகிறார். அது இயல்பானதாக இருப்பதால், அது பெறப்படுப்பவதில்லை. மனிதரின் முயற்சிகள் துன்பத்தை அகற்றுவதற்காகத் தான் இருக்க முடியும். அது செய்யப்பட்டால், எப்போதும் உள்ள பரிபூரண இன்பம் உணரப்படுகிறது.