மிருகங்களிடம் ரமண மகரிஷியின் அன்பு – ஆடியோ

Ramana Maharshi

மிருகங்களிடம் ரமண மகரிஷியின் அன்பு – ஆடியோ மிருகங்களிடம் ரமண மகரிஷியின் அன்பு தமிழில் விவரணம், நிகழ்படம் : வசுந்தரா. Narration in Tamil and Video by Vasundhara. This video beautifully depicts in Tamil, the special communication that Ramana Maharshi had with all animals, and His

மிருகங்களிடம் ரமண மகரிஷியின் அன்பு

Ramana Maharshi and Animals

மிருகங்களிடம் ரமண மகரிஷியின் அன்பு பகவான் ரமண மகரிஷி, எல்லோரிலும் உள்ள ஆன்மாவாக உறைவதால், அவர் எல்லா மிருகங்களுடனும் தோழமையாக இருந்ததும், மிருகங்கள் அவரது முன்னிலையில் மிகவும் அமைதியாக இருந்ததும் அதிசயம் ஒன்றுமில்லை. அவருக்கும் பசு லக்ஷ்மிக்கும் இருந்த உன்னத நட்பு எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அற்புதமான விஷயம் என்னவென்றால், நாகப்பாம்பைப் போலவும் மற்ற

ரமணர் மேற்கோள் 60

ரமணர் மேற்கோள் 60

ரமணர் மேற்கோள் 60 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 43 உலகைச் சார்ந்த மனிதர்களில், இருப்பதற்குள் மிகவும் வெற்றிகரமானவரை, அவர் தமது சுய சொரூபத்தை அறிந்திருக்கிறாரா என்று கேளுங்கள். அவர் “இல்லை” என்று பதில் சொல்வார். தன் சுய சொரூபத்தை அறியாமல்,  மற்ற எதையும் எப்படி ஒருவர் அறிய முடியும்?  

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – தொகுப்பு 2 – ஆடியோ

Talks with Ramana Maharshi 14 - 17 Video

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – தொகுப்பு 2 – ஆடியோ உரையாடல்கள் 14 – 17 வசுந்தரா தமிழில் மொழிபெயர்த்து வழங்கும் தெளிவான, இனிமையான விவரணம். வாழ்விற்கும் தியானத்திற்கும் சுய விசாரணைக்கும் உதவும் அற்புத அறிவுரைகள்.  

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – தொகுப்பு 1 – ஆடியோ

Talks with Ramana Maharshi 1 - 13 Video

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – தொகுப்பு 1 – ஆடியோ உரையாடல்கள் 1 – 13 வசுந்தரா தமிழில் மொழிபெயர்த்து வழங்கும் தெளிவான, இனிமையான விவரணம். வாழ்விற்கும் தியானத்திற்கும் சுய விசாரணைக்கும் உதவும் அற்புத அறிவுரைகள்.  

ரமண மகரிஷியும் பசு லக்ஷ்மியும் – ஆடியோ

Ramana Maharshi and Cow Lakshmi - Video

ரமண மகரிஷியும் பசு லக்ஷ்மியும் – ஆடியோ வசுந்தரா தமிழில் வழங்கும் தெளிவான, இனிமையான விவரணம்.  

ரமண மகரிஷியும் பசு லக்ஷ்மியும்

Ramana Maharshi and Cow Lakshmi - Video

ரமண மகரிஷியும் பசு லக்ஷ்மியும் ரமண மகரிஷிக்கு மிருகங்களுடன் அதிசயமான நட்பு இருந்தது. அவர் மிருகங்களை மிகவும் கருணையுடனும் அன்புடனும் நடத்தினார். ஆனால், தெய்வீகமான பசு லக்ஷ்மியைப் பற்றி ஜனங்கள் கேள்விப்படும்போது, ரமண மகரிஷியால் ஒரு வெறும் பசுவுக்கு இவ்வளவு மரியாதையும் முக்கியத்துவமும் ஏன் கொடுக்கப் படுகிறது என்று வியக்கலாம். பாரத நாட்டில் பொதுவாக ஒரு பசு, அது

↓
error: Content is protected !!