ரமணர் மேற்கோள் 59
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 222
‘நான்-எண்ணம்’ என்பதன் மூலாதாரத்தைத் தேடுங்கள். அது மட்டுமே தான் ஒருவர் செய்ய வேண்டும். பிரபஞ்சமே ‘நான்-எண்ணாத்தால்’ தான் இருக்கிறது. அது முடிவடைந்தால், துன்பத்திற்கும் முடிவு வருகிறது. மூலாதாரத்தைத் தேடி கண்டுபிடித்தால் தான் ‘பொய்யான-நான்’ முடிவடையும்.
ரமணர் மேற்கோள் 59