ரமணர் மேற்கோள் 25

ரமணர் மேற்கோள் 25

ரமணர் மேற்கோள் 25   ரமணரின் அருள் மொழிகள், நான் யார்? உண்மை என்னவென்றால், ஒவ்வொரு முறை நமது ஆசைகள் நிறைவேறும் போதும், மனம் மூலாதாரத்தின் புறம் திரும்பி, தனது இயல்பான தன்னிலையான சந்தோஷத்தையே தான் அனுபவிக்கிறது.  

ரமணர் மேற்கோள் 24

ரமணர் மேற்கோள் 24

ரமணர் மேற்கோள் 24   ரமணரின் அருள் மொழிகள், நான் யார்? பேரின்பம் என்பது ஆன்மாவே தான். பேரின்பமும் ஆன்மாவும் வெவ்வேறில்லை. அவை ஒன்றே தான். அது மட்டுமே மெய். இந்த சாதாரண உலகில் உள்ள எண்ணிலடங்காத பொருள்களில் ஒன்றில் கூட சந்தோஷம் என்பது கிடையாது. ஆழ்ந்த அறியாமையாலும், அறிவின்மையாலும் நாம் அவற்றிலிருந்து இன்பம் வருவதாக

அருணாசல அஷ்டகம் – 8

Arunachala Hill

அருணாசல அஷ்டகம் – 8 திரு ரமண மகரிஷி அருணாசல அஷ்டகம் (எண்சீர் விருத்தம்) 8. கடலெழு மெழிலியாற் பொழிதரு நீர்தான் கடனிலை யடைவரை தடைசெயி னில்லா துடலுயி ருனிலெழு முனையுறு வரையி லுறுபல வழிகளி லுழலினு நில்லா திடவெளி யலையினு நிலையிலை புள்ளுக் கிடநில மலதிலை வருவழி செல்லக் கடனுயிர் வருவழி சென்றிட வின்பக்

↓
error: Content is protected !!