ரமணர் மேற்கோள் 20

ரமணர் மேற்கோள் 20

ரமணர் மேற்கோள் 20 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 63 திறந்த மனத்துடன் உள்ளத்தினுள் ஆழ்ந்து ஆன்மாவை கண்டு பிடித்துக் கொள்ளுங்கள். உண்மை தன்னால் உங்களுக்கு விளங்கும்.

2. புலன்காட்சிகளின் இயல்பு

Nature of perception

புலன்காட்சிகளின் இயல்பு ஒருவர் புறப்பார்வையின் இயல்பைப் பற்றி கேட்டார். மகரிஷி: ஒருவர் எந்த நிலையில் இருக்கிறாரோ, புலன்காட்சிகள் அந்த நிலையைச் சார்ந்து அமைகின்றன. அதன் விளக்கம் என்னவென்றால், விழித்திருக்கும் நிலையில், ஊன உடல் ஜடப் பொருட்களின் பெயர்களையும் வடிவங்களையும் பார்க்கிறது; கனவு நிலையில், மன உடல், மனதின் படைப்புகளை அவற்றின் பலவிதமான பெயர்களிலும் வடிவங்களிலும் காண்கிறது;

1. நிலையற்று உலவும் துறவி

Wandering Monk

நிலையற்று உலவும் துறவி நிலையற்று உலவும் துறவி தமது சந்தேகத்தை தீர்க்க முயன்றார்: இந்த உலகமெல்லாம் கடவுள் தான் என்று எப்படி உணர முடியும்? மகரிஷி: உமது நோக்கத்தை ஞான மயமாக, மெய்யறிவானதாகக் கொண்டால், இந்த உலகத்தை கடவுளாகக் காண்பீர்கள். உச்ச உயர்வான பரம்பொருளை அறிந்துக் கொள்ளாமல், அவர் எங்கும் வியாபித்திருப்பதை எப்படிக் காண்பீர்கள்? ரமண

↓
error: Content is protected !!