![ரமணர் மேற்கோள் 72 ரமணர் மேற்கோள் 72](https://sriramanamaharishi.com/ramana/wp-content/uploads/ngg_featured/ரமணர்-மேற்கோள்-72-1-750x350.jpg)
ரமணர் மேற்கோள் 72
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 67
“நான் யார்” என்னும் சுய விசாரணையின் பொருள் என்னவென்றால், “நான்” என்பதன் மூலாதாரத்தைக் கண்டுபிடிப்பது தான். அது கண்டுபிடிக்கப்பட்டால், நீங்கள் நாடி தேடுவது பூர்த்தி அடைந்து விடும்.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா
ரமணர் மேற்கோள் 72