ரமணர் மேற்கோள் 50
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 146
மகரிஷி.: நமது உள்ளமையை ஒப்புக்கொண்டபின், ஏன் நாம் நமது ஆன்மாவை அறிந்துக்கொள்வதில்லை?
பக்தர்.: எண்ணங்களால்; மனதால்.
மகரிஷி.: ஆமாம். மனம் தான் இடையில் நின்று நமது சந்தோஷத்தை மறைக்கிறது. நாம் இருக்கிறோம் என்று நாம் எப்படி அறிகிறோம்? ‘உலகம் நம்மைச் சுற்றி இருப்பதால்’ என்று நீங்கள் சொன்னால், தூக்கத்தில் நீங்கள் இருந்தீர்கள் என்று எப்படி அறிகிறீர்கள்?
ரமணர் மேற்கோள் 50