ரமணர் மேற்கோள் 49
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 146
ஆன்ம ஞானம் ஏற்கனவே உள்ளது. எண்ணங்கள் இல்லாத நிலை ஒன்று தான் உண்மையான நிலை. ஆன்ம ஞானம் என்று ஒரு செயல் ஒன்றும் கிடையாது. ஆன்மாவை உணராதவர் யாராவது இருக்கிறாரா? தனது உள்ளமையை யாராவது மறுக்கிறாரா?
ரமணர் மேற்கோள் 49