ரமணர் மேற்கோள் 51
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 146
பக்தர்.: மனதை எப்படி நீக்குவது?
மகரிஷி: மனமா தன்னையே கொல்ல விரும்புகிறது? மனதால் தன்னையே கொல்ல முடியாது. எனவே உங்கள் விவகாரம் என்னவென்றால், மனதின் உண்மையான தன்மையைக் கண்டுபிடிப்பது தான். அதன் பிறகு, மனம் என்று ஒன்றில்லை என்று நீங்கள் அறிவீர்கள். சுயநிலை நாடி தேடப்பட்டால், மனம் எங்கும் இருப்பதில்லை. ஒருவர் சுய நிலையில் தங்கி உறைந்திருந்தால், மனதைப் பற்றிக் கவலைப்பட அவசியமில்லை.
ரமணர் மேற்கோள் 51