சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (4)

What is Self-Enquiry? How to do it? (4)

சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (4) ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~ உரையாடல்  322. ஒரு பண்பட்ட பெண்மணி, சென்னையின் புகழ்பெற்ற ஒரு வழக்கறிஞரின் மகள், இவ்வாறு கேட்டாள் : நீங்கள் அறிவுரை கூறியபடி எண்ணங்கள் இல்லாமல் இருக்க ஒருவர் என்ன செய்ய வேண்டும்? “நான் யார்” என்ற சுய

சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (3)

What is Self-Enquiry? How to do it? 3 (Tamil)

சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (3) ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~ உரையாடல்  532. பக்தர்.: இந்த உலக துயரங்களிலிருந்து தப்பிக்க வழியே கிடையாதா? மகரிஷி.: ஒரே ஒரு வழி தான் உள்ளது. அது,  எந்த சூழ்நிலைகளிலும் ஆன்மாவின் சொரூபத்துடன் விடாமல் தொடர்பு கொண்டு இருப்பது தான்.   “நான்

ரமணர் மேற்கோள் 64

ரமணர் மேற்கோள் 64

ரமணர் மேற்கோள் 64 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 45 பக்தர்.: பகவானுடன் ஒரு நாள் இருந்தால் நல்லது; இரண்டு நாட்கள் இருந்தால் மேலும் நல்லது; மூன்று நாட்கள், இன்னும் சில கூட, இப்படியே. தொடர்ந்து இங்கேயே இருந்தால், எங்களுடைய உலகம் சார்ந்த பணிகளை எப்படி கவனிப்பது?  மகரிஷி.: இங்கே இருப்பதும், மற்ற இடங்களில் இருப்பதும்

சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (2)

What is Self-Enquiry? How to do it? 2 (Tamil)

சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (2) ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~ உரையாடல் 25. பக்தர்: நான் யார்? அதை எப்படி கண்டுபிடிப்பது? மகரிஷி: உங்களையே அந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்ளுங்கள். உடலும் அதன் செயல்பாடுகளும் ‘நான்’ இல்லை. இன்னும் ஆழமாகப் போகும்போது, மனமும் அதன் செயல்பாடுகளும் ‘நான்’ இல்லை. அடுத்த படி  இந்த

↓
error: Content is protected !!