Cita de Ramana 19 Sri Ramana Maharshi ¿Quién soy yo? Pregunta 14 Sin ceder a la duda “¿Es posible, o no?”, se habría que agarrar continuamente a la meditación sobre el Mí. Aun si un ser un grande pecador, no se habría que
தினம் தினம் பகவானுடன்
தினம் தினம் பகவானுடன்
10. மனதைக் கட்டுப்படுத்தல்
மனதைக் கட்டுப்படுத்தல் வருகையாளர் ஒருவர், மகரிஷி அருளிய உள்ளது நாற்பது அனுபந்தத்தின் 8வது செய்யுளில்1 உள்ள மகரிஷியின் அறிவுரைகளின்படி, உண்மை தன்னிலையை உணர்வது எப்படி என்று கேட்டார். அவரது கஷ்டம் மனதைக் கட்டுப் படுத்துவதில் இருந்தது. மகரிஷி: மூச்சைக் கட்டுப்படுத்துவதால் மனதைக் கட்டுப்படுத்தலாம். இதை ஒருவர் தாமே வேறு உதவி ஏதுமின்றி செய்தால், மனம் கட்டுப்படும். இல்லையெனில், ஒரு
Talk 10. Controlling the mind
Controlling the mind A visitor asked how to realize oneself in accordance with Maharshi’s instructions, contained in his text of Truth Revealed, verse 8, supplement1. The difficulty was in controlling the mind. M.: It is to be done by controlling
புனித மந்திரங்கள்
புனித மந்திரங்கள் ரமண மகரிஷியுடன் உரையாடல்களின் 8வது உரையாடலில், மகரிஷி உறைக்கிறார்: “புனித மந்திரங்களை ஜபிக்க ஒருவர் தகுதியுள்ளவராக இருக்க வேண்டும். மேலும் அவர் இத்தகைய மந்திரத்தை சரியான விதத்தில் தீக்ஷை பெற்றிருக்க வேண்டும்.” இவ்வாறு புனிதமான மந்திரங்களை எச்சரிக்கையாகவும் கவனமாகவும் காத்து வைக்க காரணங்கள் உள்ளன. ஒருவர் தகுதியுள்ளவராக இருக்க வேண்டும் ஒரு சிறிய உதாரணம்
9. ஞானியும் குழந்தையும்
ஞானியும் குழந்தையும் ஒருவர் கேட்டார்: மறைநூல்களில் ஏன் ஞானி ஒரு குழந்தையைப் போல என்று சொல்லியுள்ளனர்? மகரிஷி: ஒரு குழந்தையும் ஞானியும் ஒரு விதத்தில் ஒரே மாதிரி தான். நிகழ்ச்சிகள், அவை நிகழும் சமயத்தில் மட்டுமே குழந்தைகளைக் கவரும். நிகழ்ச்சிகள் நடந்து முடிந்தவுடன், அவற்றில் ஒரு குழந்தைக்கு ஆர்வம் இருக்காது. இதிலிருந்து, நிகழ்ச்சிகள் குழந்தையின் மனதில்
8. புனித மந்திரங்கள்
புனித மந்திரங்கள் பக்தர்: “தற்செயலாக கிடைத்த புனித மந்திரங்களை ஜபிப்பதால் எவராக இருந்தாலும் அவருக்கு அதன் பலன் கிடைக்குமா?” மகரிஷி: “இல்லை. ஒருவர் தகுதியுள்ளவராக இருக்க வேண்டும். மேலும் அவர் இத்தகைய மந்திரத்தை சரியான விதத்தில் தீக்ஷை பெற்றிருக்க வேண்டும். மகரிஷி இதை பின்வறும் கதையின் மூலம் விளக்கினார். ஒரு மன்னர் தமது மந்திரியை சந்திக்க அவரது
Talk 9. Sage and child
Sage and child Someone enquired: Why is it said in scriptures that the Sage is like a child? M.: A child and a Sage (Jnani) are similar in a way. Incidents interest a child only so long as they last.
ரமண மகரிஷி ஆடியோ
ரமண மகரிஷி ஆடியோ
ரமண மகரிஷி விடியோ
ரமண மகரிஷி விடியோ
சுய காணிக்கை
சுய காணிக்கை
Sacred Mantras
Sacred Mantras In Talk 8 of “Talks with Ramana Maharshi”, Sri Ramana Maharshi states that Sacred Mantras should not be taken casually, but that “one must be competent and initiated in such mantras”. There are reasons why a Sacred Mantra