7. மாய வித்தைகள்

Occult powers

மாய வித்தைகள் பகவானிடம் மாய தந்திர வித்தைகளைப் பற்றி, சித்திக்களைப் பற்றி, கேள்வி கேட்கப்பட்டது. தக்ஷிணாமூர்த்தி அஷ்டகத்தின் கடைசி வரிசையில் சொன்னபடி, சுய ஆன்மாவை உணர்வதின் அனந்தசக்தியுடன் (ஈஸ்வரத்துவம்), தந்திர சாதனைகள் செய்யும் சித்திக்களும் (மாய வித்தைகள் செய்யும் சக்திகள்) அடைய முடியுமா என்ற கேள்வி கேட்கப்பட்ட போது, மகரிஷி இவ்வாறு கூறினார்: “முதலில் அனந்தசக்தி நிலை

6. சஞ்சலப்படும் மனம்

Distraction of mind

சஞ்சலப்படும் மனம் ஒரு துறவி, மனதின் கவனச் சிதறலை எப்படி முன்தவிர்த்து தடுப்பது என்பதைப் பற்றி கேள்வியொன்று கேட்டார். மகரிஷி: சுய தன்மையை, ஆன்மாவை மறந்து போவதால், பொருள்களைக் காண்கிறீர்கள். தன்னிலையான ஆன்மாவை பிடித்து வைத்துக் கொண்டால், வெளிப்புற உலகத்தை (ஆன்மாவை விட்டு தனியாக) காண மாட்டீர்கள். ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1

ரமணர் மேற்கோள் 34

ரமணர் மேற்கோள் 34

ரமணர் மேற்கோள் 34 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 24 ‘நான்-நான்’ உணர்வு எழவும், அதை உணரவும், எண்ணங்கள் முடிவுற வேண்டும், பகுத்தறிதலும் மறைய வேண்டும். உணர்தல் தான் பிரதானமான அம்சம், பகுத்தறிதல் அல்ல.

5. கடலில் கரைந்த பொம்மை

Doll made of salt

கடலில் கரைந்த பொம்மை திரு மோரீஸ் ப்ரீட்மன் என்ற ஒரு பொறியாளர், அருள் என்னும் விஷயத்தைப் பற்றி இவ்வாறு கூறினார்: “உப்பால் செய்த ஒரு பொம்மை கடலில் மூழ்கும் போது, நீர்காப்பு கொண்ட உடையால் கூட அதை பாதுகாக்க முடியாது.” இது மிக்க மகிழ்ச்சியூட்டும் உவமை என்று எல்லோராலும் பாராட்டப்பட்டது. மகரிஷி மேலும் உறைத்தார், “உடல்

↓
error: Content is protected !!