Distraction of mind
7. மாய வித்தைகள்
5. கடலில் கரைந்த பொம்மை

சஞ்சலப்படும் மனம்

ஒரு துறவி, மனதின் கவனச் சிதறலை எப்படி முன்தவிர்த்து தடுப்பது என்பதைப் பற்றி கேள்வியொன்று கேட்டார்.

மகரிஷி: சுய தன்மையை, ஆன்மாவை மறந்து போவதால், பொருள்களைக் காண்கிறீர்கள். தன்னிலையான ஆன்மாவை பிடித்து வைத்துக் கொண்டால், வெளிப்புற உலகத்தை (ஆன்மாவை விட்டு தனியாக) காண மாட்டீர்கள்.

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1
மே 15, 1935
உரையாடல் 6.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா

 

7. மாய வித்தைகள்
5. கடலில் கரைந்த பொம்மை
6. சஞ்சலப்படும் மனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!