ரமணர் மேற்கோள் 34
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 24
‘நான்-நான்’ உணர்வு எழவும், அதை உணரவும், எண்ணங்கள் முடிவுற வேண்டும், பகுத்தறிதலும் மறைய வேண்டும். உணர்தல் தான் பிரதானமான அம்சம், பகுத்தறிதல் அல்ல.
ரமணர் மேற்கோள் 34
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 24
‘நான்-நான்’ உணர்வு எழவும், அதை உணரவும், எண்ணங்கள் முடிவுற வேண்டும், பகுத்தறிதலும் மறைய வேண்டும். உணர்தல் தான் பிரதானமான அம்சம், பகுத்தறிதல் அல்ல.