ரமணர் மேற்கோள் 81
ரமணர் மேற்கோள் 82
ரமணர் மேற்கோள் 80

ரமணர் மேற்கோள் 81

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 81

பக்தர்: மனதை உலகத்திலிருந்து திருப்புவது எப்படி?  
மகரிஷி: உலகம் இருக்கிறதா? அதாவது ஆன்மாவை விட்டு அகன்று…? தான் இருப்பதாக உலகம் சொல்கிறதா? நீங்கள் தான் ஒரு உலகம் இருக்கிறது என்று சொல்கிறீர்கள். அது இருப்பதாகச் சொல்பவரைக் கண்டுபிடியுங்கள்.  

தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா 

 

ரமணர் மேற்கோள் 82
ரமணர் மேற்கோள் 80
ரமணர் மேற்கோள் 81

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!