ரமணர் மேற்கோள் 78
ரமணர் மேற்கோள் 79
ரமணர் மேற்கோள் 77

ரமணர் மேற்கோள் 78

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 80

பக்தர்: நல்ல செயல்கள் செய்வது தியானத்திற்கு எப்படி உதவுகிறது? அது ஏற்கனவே சேர்ந்திருக்கும், நீக்கப்பட வேண்டிய பாரமான சுமையை அதிகரிக்கச் செய்யாதா?

மகரிஷி: தன்னலமற்ற நல்ல செயல்கள் மனதைத் தூய்மையாக்கி, அதை தியானத்தின் மேல் பொருத்த உதவுகிறது. 

 

தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா 

 

ரமணர் மேற்கோள் 79
ரமணர் மேற்கோள் 77
ரமணர் மேற்கோள் 78

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!