ரமணர் மேற்கோள் 79
ரமணர் மேற்கோள் 80
ரமணர் மேற்கோள் 78

ரமணர் மேற்கோள் 79

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 80

பக்தர்: ஒருவர் செயல்களில் ஈடுபடாமல் இடைவிடாமல் தியானம் செய்துக் கொண்டிருந்தால் என்ன?

மகரிஷி: செய்துப் பாருங்கள். மனப்போக்குகள் உங்களை அப்படி செய்ய விடாது. படிப்படியாக, ஆசானின் அருளினால் மனப்போக்குகள் பலவீனமாவதால் தான் தியானம் செய்ய இயலும்.

 

தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா 

 

ரமணர் மேற்கோள் 80
ரமணர் மேற்கோள் 78
ரமணர் மேற்கோள் 79

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!