ரமணர் மேற்கோள் 63
ரமணர் மேற்கோள் 64
ரமணர் மேற்கோள் 62

ரமணர் மேற்கோள் 63

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 43

மனம் உள்ளதா இல்லையா என்ற விசாரண செய்தால், மனம் என்று ஒன்று இல்லை என்று தெரிய வரும். அது தான் மனக் கட்டுப்பாடு. இல்லையென்றால், மனம் உள்ளது என்று நம்பிக்கொண்டு ஒருவர் அதை கட்டுப்படுத்த முயன்றால், அது மனமே மனதைக் கட்டுப்படுத்துவதற்கு இணையாகும். அது, ஒரு திருடன் தானே போலீஸ்காரனாக மாறி, பின் திருடனை, அதாவது தன்னையே, பிடிக்க முயல்வது போன்றதாகும். மனம் இந்த விதத்தில் தான் விடாப்பிடியாக நீடித்து நிற்கிறது; ஆனால் தன்னிடமிருந்தே தப்பிச் செல்கிறது. 


தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா
 

ரமணர் மேற்கோள் 64
ரமணர் மேற்கோள் 62
ரமணர் மேற்கோள் 63

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!