ரமணர் மேற்கோள் 52
திரு ரமண மகரிஷி
நான் யார்? கேள்வி 18
கடவுள் மீது எந்த சுமைகளை வீசினாலும், அவர் அவற்றைத் தாங்கிகொள்கிறார். உச்ச உயர்வான கடவுளின் சக்தி எல்லா பொருள்களையும் இயக்குவதால், அதனிடம் நம்மை சமர்ப்பிக்காமல், நாம் ஏன் எப்போதும், என்ன செய்வது, எப்படி செய்வது, என்ன செய்யக்கூடாது, எப்படி செய்யக்கூடாது, என்ற எண்ணங்களுடன் கவலைப்பட வேண்டும்?
ரமணர் மேற்கோள் 52