ரமணர் மேற்கோள் 32
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 220
பக்தர்: ஆழ்நிலை சிந்தனையை எப்படி ஆரம்பிப்பது? அதற்கு உங்கள் அருள் வேண்டும்.
ரமணர்: அருள் எப்போதும் இருக்கிறது. அதிக உணர்ச்சி வசப்படாத சாந்தமான தன்மை, உண்மை அகநிலையை உணர்வது, ஆன்மாவில் உறைந்து இருப்பது, இவையெல்லாம் குருவின் அருளின்றி பெற முடியாது.
ரமணர் மேற்கோள் 32