ரமணர் மேற்கோள் 31
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 485
தியானம் (ஆழ்நிலை சிந்தனை), பக்தி (மனமொன்றிய ஈடுபாடு), ஜபம், முதலியவை பல்வகைப்பட்ட எண்ணங்களை வெளியேற்றி வைக்க உதவும் உறுதுணைகளாகும். இதனால் ஒரே ஒரு எண்ணம் மட்டும் நிலவுகிறது; அதுவும் முடிவில் ஆன்மாவினுள் கரைந்து விடுகிறது.
ரமணர் மேற்கோள் 31