ரமணர் மேற்கோள் 30
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 485
ஒவ்வொரு முறை எண்ணங்கள் தொல்லைபடுத்தும் போதும் ஆன்மாவின் ஆழ்நிலையில் பின்வாங்குவதே அகநிலைச் சார்ந்த பயிற்சியாகும். அது மனதின் ஒருமுக சிந்தனையில்லை, மனதின் அழிவுமில்லை; ஆனால் ஆன்மாவினுள் பின்வாங்கிக் கொள்வது தான்.
ரமணர் மேற்கோள் 30