ரமணர் மேற்கோள் 29
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 377
பக்தர்: மக்கள், கடவுள் மெய்யல்ல என்று நிரூபிக்க பெருங்கேடுகளை – அதாவது பூகம்பம், பஞ்சம் போன்ற பேரழிவுகளை – மேற்கோள் காட்டுகின்றனர். அவர்களது வாதத்தை எப்படி கையாளுவது?
மகரிஷி: இவ்வாறு வாதாடுபவர்கள் எங்கிருந்து வந்திருக்கிறார்கள் ?
பக்தர்: அவர்கள் “இயற்கை” என்று சொல்கிறார்கள்.
மகரிஷி: சிலர் அதை “இயற்கை” என்று சொல்கின்றனர், மற்றவர்கள் அதைக் “கடவுள்” என்று சொல்கின்றனர்.
ரமணர் மேற்கோள் 29