ரமணர் மேற்கோள் 27
ரமணர் மேற்கோள் 28
ரமணர் மேற்கோள் 26

ரமணர் மேற்கோள் 27

ரமணரின் அருள் மொழிகள்,  நான் யார்?

புலன்களால் உணரக்கூடிய, நிகழ்வு சார்ந்த இந்த உலகம்…எண்ணத்தைத் தவிர வேறொன்றுமில்லை. உலகம் ஒருவரின் நோக்கத்திலிருந்து பின்வாங்கும் போது, அதாவது ஒருவர் எண்ணமின்றி இருக்கும்போது, மனம் ஆன்மாவின் ஆழ்நிலைப் பேரின்பத்தை அனுபவிக்கிறது. அதற்கு மாறாக, உலகம் தோன்றும் போது, அதாவது எண்ணம் ஏற்படும்போது, மனம் துன்பமும் துயரமும் அனுபவிக்கிறது.

ரமணர் மேற்கோள் 28
ரமணர் மேற்கோள் 26
ரமணர் மேற்கோள் 27

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!