
ரமணர் மேற்கோள் 28
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 264
கடவுள் மனிதரை உண்டாக்கினார்; மனிதர் கடவுளை உண்டாக்கினர். இவர்கள் இருவரும் தான் உருவங்களையும் பெயர்களையும் உண்டாக்கினவர்கள். உண்மையில் கடவுளோ அல்லது மனிதரோ உண்டாக்கப்படவேவில்லை.
ரமணர் மேற்கோள் 28