ரமணர் மேற்கோள் 18
ரமணர் மேற்கோள் 19
ரமணர் மேற்கோள் 17

ரமணர் மேற்கோள் 18

திரு ரமண மகரிஷி
நான் யார்? கேள்வி 14

பக்தர்: பொருட்களின் மனப்பதிவுகள், ஆழ்ந்த கருத்துக்கள் (எண்ணங்கள்) – மனதில் மிஞ்சியுள்ள இவையெல்லாம் பெருங்கடலின் அலைகள் போல அலைபாய்ந்து வந்துக் கொண்டே இருக்கின்றன. எப்போது இவை எல்லாம் அழிந்து போகும்?

ரமணர்: ஆன்மாவின் தன்னிலையின் மீது தியானம் அதிகரிக்க அதிகரிக்க, எண்ணங்கள் அழியப்பட்டு விடும்.

ரமணர் மேற்கோள் 19
ரமணர் மேற்கோள் 17
ரமணர் மேற்கோள் 18

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!