ரமணர் மேற்கோள் 14
ரமணர் மேற்கோள் 15
ரமணர் மேற்கோள் 13

ரமணர் மேற்கோள் 14

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 532

பக்தர்: இந்த உலகத்தின் துயரங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள வழியே கிடையாதா?

ரமணர்: ஒரே ஒரு வழி தான் உள்ளது. அது என்னவெனில், எந்த சூழ்நிலையிலும் தனது உண்மைத் தன்மையை, தனது ஆன்மாவை ஒரு போதும் கவனத்திலிருந்து அகலாமல் பார்த்துக் கொள்வது தான்.

ரமணர் மேற்கோள் 15
ரமணர் மேற்கோள் 13
ரமணர் மேற்கோள் 14

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!