ரமணர் மேற்கோள் 13
பக்தர்: யோசனை செய்யாமல் இருப்பது மிகவும் கஷ்டம்.
ரமணர்: நீங்கள் யோசனை செய்வதை நிறுத்த வேண்டிய அவசியமில்லை. எண்ணங்கள் எங்கிருந்து எழுகின்றன என்று அவற்றின் மூலத்தைப் பற்றி யோசனை செய்யுங்கள். அதைத் தேடி கண்டு பிடியுங்கள். அங்கு ஆன்மா தானாகவே ஒளிர்ந்து விளங்கும். அதை கண்டுபிடித்துக் கொண்ட பின் எண்ணங்கள் தானாகவே நின்று விடும். அது தான் பந்தத்திலிருந்து உண்மையாக விடுபடுவதாகும்.
ரமணர் மேற்கோள் 13