ரமணர் மேற்கோள் 15
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 199
உலகம் உண்மை என்று சொல்பவர்களுக்கும், அதற்கு எதிராக உண்மையில்லை என்று சொல்பவர்களுக்கும் கடவுள் ஒன்றே தான். அவர்களது நோக்கம் வேறு, அவ்வளவு தான். இத்தகைய வாத விவாதங்களில் நீங்கள் சிக்கிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. எல்லோருக்கும் குறிக்கோள் ஒன்று தான் – தமது உண்மையான தன்மையை அறிதல். அதை கவனியுங்கள்.
ரமணர் மேற்கோள் 15