Talks with Ramana Maharshi (1 - 12)
13 A. சாந்தமான குரங்கு
11. தலைவிதி முடிவடையுமா

12. எனக்கு ஒன்றும் தெரியாது

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்

தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா

ஒருவர் மகரிஷியிடம் எதாவது சொல்லும்படி கேட்டார். அவர் என்ன தெரிந்துக் கொள்ள விரும்புகிறார் என்று கேட்டபோது, அவர் தனக்கு ஒன்றுமே தெரியாதென்றும், மகரிஷியிடமிருந்து ஏதாவது கேட்க விரும்புவதாகவும் சொன்னார்.

ரமணர்: உங்களுக்கு ஒன்றும் தெரியாதென்று உங்களுக்குத் தெரியும். அந்த அறிவை கண்டுப் பிடியுங்கள். அது தான் ஆன்ம விடுதலை, முக்தி. 

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1
மே 15, 1935
உரையாடல் 12.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா

13 A. சாந்தமான குரங்கு
11. தலைவிதி முடிவடையுமா
12. எனக்கு ஒன்றும் தெரியாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!