ரமணர் மேற்கோள் 13

ரமணர் மேற்கோள் 13

ரமணர் மேற்கோள் 13   பக்தர்: யோசனை செய்யாமல் இருப்பது மிகவும் கஷ்டம். ரமணர்: நீங்கள் யோசனை செய்வதை நிறுத்த வேண்டிய அவசியமில்லை. எண்ணங்கள் எங்கிருந்து எழுகின்றன என்று அவற்றின் மூலத்தைப் பற்றி யோசனை செய்யுங்கள். அதைத் தேடி கண்டு பிடியுங்கள். அங்கு ஆன்மா தானாகவே ஒளிர்ந்து விளங்கும். அதை கண்டுபிடித்துக் கொண்ட பின் எண்ணங்கள்

ரமணர் மேற்கோள் 12

ரமணர் மேற்கோள் 12

ரமணர் மேற்கோள் 12   பக்தர்: வெளியுலகில் கடவுளைப் பற்றி நினைப்பது எளிதாக இருக்கிறது. ஆனால் எண்ணங்கள் இல்லாமல் இருப்பது கடினமாக தோன்றுகிறது. ரமணர்: அது அபத்தம்; மற்ற பொருள்களைப் பார்ப்பது எளிது, உள்ளே பார்ப்பது கடினம் !! உண்மை இதற்கு எதிர்நிலையாக இருக்க வேண்டும். பக்தர்: எனக்குப் புரியவில்லை. அது கஷ்டம் தான். ரமணர்:

↓
error: Content is protected !!