தலைவிதி முடிவடையுமா
பக்தர்: தலைவிதி கர்மம் எப்போதாவது முடிவடையுமா?
ரமணர்: தலைவிதியும் கர்மங்களும் தாமே தமது முடிவின் விதைகளை வைத்துக் கொண்டு உள்ளன.
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1
மே 15, 1935
உரையாடல் 11.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா
11. தலைவிதி முடிவடையுமா