ரமணர் மேற்கோள் 29

ரமணர் மேற்கோள் 29

ரமணர் மேற்கோள் 29 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 377 பக்தர்: மக்கள், கடவுள் மெய்யல்ல என்று நிரூபிக்க பெருங்கேடுகளை – அதாவது பூகம்பம், பஞ்சம் போன்ற பேரழிவுகளை – மேற்கோள் காட்டுகின்றனர். அவர்களது வாதத்தை எப்படி கையாளுவது? மகரிஷி: இவ்வாறு வாதாடுபவர்கள் எங்கிருந்து வந்திருக்கிறார்கள் ? பக்தர்: அவர்கள் “இயற்கை” என்று சொல்கிறார்கள். மகரிஷி:

ரமணர் மேற்கோள் 28

ரமணர் மேற்கோள் 28

ரமணர் மேற்கோள் 28 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 264 கடவுள் மனிதரை உண்டாக்கினார்; மனிதர் கடவுளை உண்டாக்கினர். இவர்கள் இருவரும் தான் உருவங்களையும் பெயர்களையும் உண்டாக்கினவர்கள். உண்மையில் கடவுளோ அல்லது மனிதரோ உண்டாக்கப்படவேவில்லை.

↓
error: Content is protected !!