Skip to main content

Ramana Maharshi – All Posts

मैं कौन हूँ? (20 – 21)

Who Am I ? (20 - 21) Liberation of the Soul

मैं कौन हूँ? (20 – 21) रमण महर्षि के उपदेश ॐ नमो भगवते श्रीरमणाय मैं कौन हूँ? 20. क्या ईश्वर या गुरु किसी जीव को मुक्ति नहीं दे सकते? ईश्वर या गुरु केवल मुक्ति का मार्ग दिखाएँगे, वे स्वयं जीव को मुक्ति की अवस्था तक नहीं ले जा सकते। वास्तव में ईश्वर एवं गुरु भिन्न […]

நான் யார் ? (20 – 21)

Who Am I ? (20 - 21) Liberation of the Soul

நான் யார் ? (20 – 21) ஸ்ரீ ரமண பகவான் அருண்மொழி (வினா-விடை வடிவம்) ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய நான் யார்? (தொடர்ச்சி) 20. கடவுளாலும் குருவாலும் ஒரு ஜீவனை முக்தனாக்க முடியாதா? கடவுளும் குருவும் முக்தியை யடைவதற்கு வழியைக் காட்டுவார்களே யல்லாமல், தாமாகவே ஜீவர்களை முக்தியிற் சேர்க்கார். கடவுளும் குருவும் உண்மையில் வேறல்லர். புலி வாயிற்பட்டது எவ்வாறு திரும்பாதோ, அவ்வாறே குருவின் அருட் பார்வையிற் பட்டவர்கள் அவரால் ரக்ஷிக்கப்படுவரே யன்றி ஒருக்காலும் […]

சச்சிதானந்தம் என்றால் என்ன?

What is Sat-Chit-Ananda

சச்சிதானந்தம் என்றால் என்ன?   ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ======== உரையாடல் 25. திரு பி.வி. நரசிம்மசுவாமி கேட்டார் : நான் யார்? அதை எப்படி கண்டுபிடிப்பது? மகரிஷி: உங்களையே அந்த கேள்வியைக் கேட்டுக் கொள்ளுங்கள். உடலும் அதன் செயல்பாடுகளும் ‘நான்’ அல்ல. இன்னும் சிறிது ஆழ்ந்து போனால், மனமும் அதன் செயல்பாடுகளும் ‘நான்’ அல்ல.  அடுத்த நிலைப்படி ,”எங்கிருந்து இந்த எண்ணங்கள் எழுகின்றன?” என்ற கேள்விக்கு கொண்டு வருகிறது.  எண்ணங்கள் புத்தியில் இயங்குகின்றன. பின், அவற்றை யார் […]

मैं कौन हूँ? (19)

Who Am I? (19) What is Non-Attachment

मैं कौन हूँ? (19) रमण महर्षि के उपदेश ॐ नमो भगवते श्रीरमणाय मैं कौन हूँ? 19.  वैराग्य क्या है? जैसे ही विचार उदित हों, उनके स्रोत पर ही, उनका बिना कोई अवशेष छोड़े, उन्हें तुरन्त नष्ट कर देना ही वैराग्य है। जैसे एक गोताखोर, अपनी कमर पर एक पत्थर बाँधे, समुद्र के तल पर गोता लगाता […]

நான் யார் ? (19)

Who Am I? (19) What is Non-Attachment

நான் யார் ? (19) ஸ்ரீ ரமண பகவான் அருண்மொழி (வினா-விடை வடிவம்) ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய நான் யார்? (தொடர்ச்சி) 19 வைராக்கியமாவது எது? எவ்வெந் நினைவுகள் உற்பத்தியாகின் றனவோ அவற்றை யெல்லாம் ஒன்றுகூட விடாமல் உற்பத்தி ஸ்தானத்திலேயே நசுக்கிப் போடுவதே வைராக்கியமாம். முத்துக் குளிப்போர் தம்மிடையிற் கல்லைக் கட்டிக் கொண்டு மூழ்கிக் கடலடியிற் கிடைக்கும் முத்தை எப்படி எடுக்கிறார்களோ, அப்படியே ஒவ்வொருவனும் வைராக்கியத்துடன் தன்னுள்ளாழ்ந்து மூழ்கி ஆத்ம முத்தையடையலாம்.  

43. இன்னல்களிலிருந்து மீள்வது எப்படி | ம

Talks with Ramana Maharshi (43)

43. இன்னல்களிலிருந்து மீள்வது எப்படி | மனக் கட்டுப்பாடு | மெய்யான “நான்” – பொய்யான “நான்” ரமண மகரிஷியுடன் உரையாடல்கள். உரையாடல் 43. தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா சில பக்தர்கள் ஆஸ்ரமத்திற்கு வந்தார்கள். அவர்கள் ரங்கநாதன், ராமமூர்த்தி, ராகவைய்யா. திரு ரங்கநாதன் கேட்டார்.  மனதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று தயவுசெய்து அறிவுரை தர வேண்டும். மகரிஷி: அதற்கு இரண்டு விதங்கள் உள்ளன. ஒன்று, மனமென்றால் என்ன என்று பார்ப்பது. அப்படி பார்த்தால், மனம் தணிந்து அடங்கும். […]

मैं कौन हूँ? (16 – 18)

Who Am I ? (16 - 18) Supreme Power makes all things move

मैं कौन हूँ? (16 – 18) रमण महर्षि के उपदेश ॐ नमो भगवते श्रीरमणाय मैं कौन हूँ? 16. स्वरूप का स्वभाव क्या है? यथार्थ में जो अस्तित्त्वमान् है, वह केवल आत्मस्वरूप है। जगत्, जीव और ईश्वर इसमें मोती में चाँदी के आभास की भाँति कल्पित प्रतीति हैं। ये तीनों एक ही समय प्रकट होकर, एक […]

 
↓
error: Content is protected !!